இரவுநேர ஊரடங்கு காரணமாக நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு காலை முதலே அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இரவுநேர ஊரடங்கு இன்று தொடங்கும் நிலையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி போன்ற தென் மாவட்டங்களுக்கு காலை 5 மணிமுதல் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.