நான் அவரை சந்தித்தேன். என்னிடம் ஒரு கதை உள்ளது, நான் உங்களுடைய ஷோ ரீல் பார்க்கலாமா என்றார். நான் முன்பு பணியாற்றிய வீடியக்களை ஷோ ரீலாக காண்பித்தேன், அவருக்கு பிடித்தது.
வழக்கமான கதைதான் என்றாலும், அதை பத்து சேப்டர்களில் பிரித்து கவிதை போல அழகாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார். ஒரு காதல் கதையாக ஆரம்பித்து, அடையாளத்துக்கான தேடலாக நகர்ந்து, அரசியலையும் தொட் ...