இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிரஞ்சீவியின் சகோதரரும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாண், அவர்களது மூத்த சகோதரர் நாகபாபுவுடன் கலந்துகொண்டார்.
இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிரஞ்சீவியின் சகோதரரும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாண், அவர்களது மூத்த சகோதரர் நாகபாபுவுடன் கலந்துகொண்டார்.
முதல் இரண்டு பாகங்களில் ஜார்ஜ் குட்டியின் புத்திசாலித்தனத்தை வைத்து கதை நகர்த்திய ஜீத்து ஜோசப், இம்முறை அவரின் குற்றவுணர்ச்சியின் மேல் கதையைச் செலுத்தி இருக்கிறார்.