ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸுக்கும், ஆட்சியைப் பிடிக்கப் போராடும் பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் நிலவுவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தொழில்நுட்பத்தை சார்ந்த வளர்ச்சியோ, ஆபத்தோ அது மிக எளிமையாக பலி கோருவது சாமானியர்களை தான் என்ற வலை பின்னலை கச்சிதமாக படத்தில் கொண்டுவந்திருந்த விதம் சிறப்பு.