”இந்தித் திணிப்பு வெறியில் பாஜக எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது ” - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என இந்தி வார்த்தையை தமிழில் எழுதி வைக்கப்பட்டுள்ளதை கண்டித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
