தமிழ்நாடு

சசிகலாவை வரவேற்க திரண்ட தொண்டர்கள்… திணறும் போலீஸ்!

சசிகலாவை வரவேற்க திரண்ட தொண்டர்கள்… திணறும் போலீஸ்!

Veeramani

பெங்களூருவிலிருந்து இன்று சென்னை திரும்பும் சசிகலாவை வரவேற்க அத்திப்பள்ளி முதல் சென்னை வரை தொண்டர்கள் திரண்டுள்ளனர்.

4 ஆண்டுகள் சிறை தண்டனையை முடித்து, கொரோனா தனிமைப்படுத்தல் காலம் முடிந்து சசிகலா இன்று தமிழகம் திரும்பி வந்துகொண்டிருக்கிறார். இவரை வரவேற்க பெங்களூரு முதல் சென்னை வரை தொண்டர்கள் வழிநெடுகிலும் திரண்டுள்ளனர். கூட்டத்தை சமாளிக்க போலீசார் திணறிவருகிறார்கள்.