சேலம்: ‘புதிய தலைமுறை’யின் ‘வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ நிகழ்ச்சி! புதிய தலைமுறை
தமிழ்நாடு

சேலம்: ‘புதிய தலைமுறை’யின் ‘வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ நிகழ்ச்சி!

PT WEB

சேலம் மாவட்டம் சங்ககிரியில் புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியினை, கடந்த 28.08.2024 அன்று திருச்செங்கோட்டில் ஸ்ரீ சண்முகா கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் திரு. திருமூர்த்தி ஆறுமுகம் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இளநிலை பிரிவில் ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மிதும் மற்றும் ஹேமந்த் முதல்  பரிசினை வென்றனர்.

முதுநிலை பிரிவில் AGN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த சுதீப் ராஜா மற்றும் நிர்மல் இணை முதல்  பரிசினை வென்றனர்.

நிகழ்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணாக்கர்களுக்கு சான்றிதழ்களும், கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.