விமானப்படை சாகச நிகழ்ச்சியில் சோகம் pt desk
தமிழ்நாடு

சென்னை மெரினா விமானப்படை சாகச நிகழ்ச்சியில் சோகம்.. 5 பேர் உயிரிழப்பு - யார் பொறுப்பு?

சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை பர்வையிட லட்சக்கணக்கான பார்வையாளர்கள் திரண்டதால் கடும் வெயில் காரணமாக பலர் மயங்கி விழுந்தனர். இதில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB