திருப்பத்தூர் விவசாய குடும்பம் pt
தமிழ்நாடு

சிவகங்கை | ஐந்து தலைமுறைகளாக பாரம்பரிய முறைப்படி இயற்கை விவசாயம்.. கௌரவப்படுத்திய தமிழக அரசு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த விவசாயிகள், ஐந்து தலைமுறைகளாக, பாரம்பரிய முறைப்படி இயற்கை விவசாயம் செய்து, தமிழ்நாடு அரசின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். விவரத்தை வீடியோவில் காணலாம்..

PT WEB