பாலசந்திரன் புதியதலைமுறை
தமிழ்நாடு

"சென்னைக்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட்; மற்ற பகுதிகளில்.."- வானிலை ஆய்வு மைய இயக்குநர் கொடுத்த அப்டேட்

சென்னைக்கு ரெட் அலர்ட் விடப்பட்ட நிலையில், தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கன மழை மற்றும் மிக கன மழை பெய்யக்கூடும் என்பதை விளக்குகிறார் வானிலை ஆய்வு மைய இயக்குநர்.

PT WEB

சென்னைக்கு ரெட் அலர்ட் விடப்பட்ட நிலையில், தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கன மழை மற்றும் மிக கன மழை பெய்யக்கூடும் என்பதை தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியது என்ன என்பதை தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்.