தமிழ்நாடு

பார்வையாளர்களை கவரும் முரசொலி பவளவிழா காட்சியரங்கம்

webteam

முரசொலி பவள விழாவையொட்டி அமைக்கப்பட்டிருக்கும் முரசொலி பவள விழா காட்சியரங்கம், அண்ணா, கருணாநிதி எழுதிய கட்டுரைகள், தலைவர்களுக்கு கருணாநிதி எழுதிய இரங்கல் கவிதைகள், ஆரம்ப கால அச்சு இயந்திரங்கள் உள்ளிட்டவைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.