மழைநீர் கால்வாய்  PT
தமிழ்நாடு

சென்னை | சாலையோரம் இருந்த மழைநீர் கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு - மீண்டும் சோகம்

சென்னையில் சாலையோரம் இருந்த மழைநீர் கால்வாயில் விழுந்த நபர் உயிரிழந்திருப்பது மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உரிய வழிமுறைகளைப் பின்பற்றி தடுப்புகள் அமைக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

PT WEB