ADMK pt desk
தமிழ்நாடு

"அதிமுக தலைமைக்கு இது சரியான போக்கு அல்ல" - EPS பேச்சு குறித்து பத்திரிகையாளர் துரை கருணா ஆதங்கம்!

webteam

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. இந்தத் தேர்தலில் திமுக - 26.93மூஇ அதிமுக - 20.46மூஇ பாஜக - 11.24மூஇ நாம் தமிழர் - 8.19மூஇ காங்கிரஸ் - 10.67மூஇ பாமக - 4.4மூஇ தேமுதிக - 2.59மூஇ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2.15மூஇ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2.5மூ வாக்குகள் பெற்றுள்ளன.

admk

அதிமுகவின் தோல்வி குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாகஇ தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 28 தொகுதிகளில் அதிமுக கூட்டணியும்இ 11 தொகுதிகளில் பாஜக கூட்டணியும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன. அதாவது அதிமுகவின் வாக்கு வங்கி பாஜகவுக்கு சென்றுவிட்டதாகவும்இ திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டதாகவும்இ அதிமுக பிரிந்து இருப்பதாலே இந்த சரிவு ஏற்பட்டதாகவும் என பல கோணங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால்இ அதிமுக தரப்பிலோ தங்களது வாக்கு வங்கி சதவீதம் குறையவில்லை என்றும் கடந்த தேர்தலை காட்டிலும் அதிகரிக்க செய்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுகவின் எதிர்காலம் குறித்து நேர்படப்பேசு நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. அந்நிகழ்ச்சியில் பேசிய பத்திரிகையாளர் துரை கருணா, தலைமைக்கு இது சரியான போக்கு அல்ல என்ற கருத்தினை முன் வைத்தார். அவர் பேசியதை முழுமையாக இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்.