தமிழ்நாடு

தமிழகத்திற்கு 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்.!

webteam

தமிழகத்திற்கு 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து தமிழகத்திற்கு 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது