தமிழ்நாடு

கனமழை எதிரொலி: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

webteam

(கோப்புப்படம்)

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்  பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூரில் பெய்து வரும் கனமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

 நேற்று: புழல் ஏரி:

 
மொத்த கொள்ளளவு-3300 மி.கன அடி.
நீர் இருப்பு-1604 மி.கன அடி
நீர்வரத்து: 400 கன அடி
நீர் வெளியேற்றம்-89 கன அடி.

 இன்று: புழல் ஏரி: 


மொத்த கொள்ளளவு-3300 மி.கன அடி.
நீர் இருப்பு-1639 மி.கன அடி
நீர்வரத்து: 492 கன அடி
நீர் வெளியேற்றம்-89 கன அடி.

நேற்று: சோழவரம் ஏரி: 


மொத்த கொள்ளளவு-1081 மி.கன அடி
நீர் இருப்பு-94 மி.கன அடி
நீர்வரத்து: இல்லை
நீர் வெளியேற்றம்-11 கன அடி

 இன்று: சோழவரம் ஏரி: 


மொத்த கொள்ளளவு-1081 மி.கன அடி
நீர் இருப்பு-96 மி.கன அடி
நீர்வரத்து:35 கன அடி
நீர் வெளியேற்றம்-11 கன அடி

நேற்று: செம்பரம்பாக்கம் ஏரி

 
மொத்த கொள்ளளவு-3645 மி.கன அடி
நீர் இருப்பு-649 மி.கன அடி
நீர்வரத்து: இல்லை
நீர் வெளியேற்றம்-25 கன அடி

இன்று: செம்பரம்பாக்கம் ஏரி


மொத்த கொள்ளளவு-3645 மி.கன அடி
நீர் இருப்பு-749 மி.கன அடி
நீர்வரத்து: 1182 கன அடி
நீர் வெளியேற்றம்-25 கன அடி

(கோப்புப்படம்)

நேற்று: பூண்டி ஏரி: 


மொத்த கொள்ளளவு-3231 மி.கன அடி
நீர் இருப்பு-938 மி.கன அடி
நீர்வரத்து: 415 கன அடி
நீர் வெளியேற்றம்-470 கன அடி

இன்று: பூண்டி ஏரி: 


மொத்த கொள்ளளவு-3231 மி.கன அடி
நீர் இருப்பு-989 மி.கன அடி
நீர்வரத்து: 1042 கன அடி
நீர் வெளியேற்றம்-470 கன அடி