மழையில் உயிரிழந்த தந்தை, மகள் NGMPC22 - 147
தமிழ்நாடு

வீட்டிற்குள் புகுந்த நீர்.. வெள்ளத்தில் மூழ்கி தந்தை-மகள் பரிதாப பலி.. தூத்துக்குடியில் சோகம்

PT WEB

கடந்த சில தினங்களாக தென் மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் ஆதிபராசக்தி நகரில் மழை வெள்ள பாதிப்பில் சிக்கி அப்பா, மகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.