மழை முன்னெச்சரிக்கையாக மேம்பாலங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கார்கள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

வருமுன் காப்போம்...? வாகன நிறுத்துமிடங்களாக மாறியுள்ள மேம்பாலங்கள்... பருந்துப்பார்வை காட்சி!

சென்னை வேளச்சேரி மேம்பாலங்களில் 2-வது நாளாக, முன்னெச்சரிக்கையாக மக்கள் கார்களை நிறுத்தியுள்ளனர். அபராதம் விதிக்கப்படாது என காவல்துறை அறிவித்துள்ள நிலையில், வரிசைகட்டி நிற்கும் வாகனங்களை பருந்துப்பார்வை காட்சியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்..

PT WEB