தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

sharpana

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் 2,813 பேருக்கும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 85,876 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஒரே நாளில் தொற்று 2817 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா காரணமாக 19 பேர் இறந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,738 ஆக உயர்ந்துள்ளது.