நாய் தொல்லை புதியதலைமுறை
தமிழ்நாடு

இது நல்லாருக்கே!! தெரு நாய் தொல்லைக்கு வரப்போகும் முடிவு; சென்னை மக்களுக்கு நற்செய்தி!

PT WEB

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மாநகராட்சி சார்பில், கண்ணம்மாபேட்டை , புளியந்தோப்பு, லாயிட்ஸ்காலணி இடங்களில் நாய்களுக்கான இனக்கட்டுப்பாட்டு மையங்கள் புனரமைக்கப்பட்டு அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன. இது குறித்து விரிவான தகவல்களைத் தெரிந்துக் கொள்ள கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம்.