சாலையை சரியாக பராமரிக்காத ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொரியாளர்களுக்கு 1,00,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் அந்த விதி கடந்த 4 ஆண்டுகளாக பின்பற்றபடவில்லை என்பது தகவல் அரியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக தெரியவந்துள்ளது. இது குறித்த விரிவாக தெரிந்துக்கொள்ள கானொளியை பார்க்கலாம்