வலுவடைந்த மழை PT
தமிழ்நாடு

கேப்பே விடாமல் அடிக்கும் மழை... இனிதான் ஆட்டம் ஆரம்பம்!

PT WEB

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் சென்னை, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி காரைக்காலில் பரவலாக மழைப்பொழிந்து வருகிறது.

மழைநீரை வெளியேற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கொண்டு கனமழை இனியும் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.