பங்கு சந்தை புதிய தலைமுறை
இந்தியா

இன்றைய நாளின் தொடக்கத்திலேயே இறக்கத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை; காரணம் முதலீட்டாளர்களா?

PT WEB

இந்திய பங்கு சந்தை இன்று சிறிய இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. இன்றைய தொடக்கத்தில் மும்பை பங்கு சந்தையானது சென்செக்ஸ் 76,604 புள்ளிகளும் நிஃப்டி 23337 புள்ளிகளில் வர்த்தகமாகியது. அந்நிய முதளீட்டாளர்கள் நேற்று 3,033 கோடி ரூபாய் பங்குகளை விற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறின. முதளீட்டாளர்கள் இலாபத்தை பதிவு செய்ததே இதற்கு காரணம் என்றும், அந்நிய முதலீடுகள் வெளியேறுவதும் இந்திய வர்த்தகமானது சரிவை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது.