இந்தியா

‘5000 கி.மீ தொலைவிலுள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும்’ - அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

EllusamyKarthik

நிலத்தில் இருந்து சென்று நிலத்திலுள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி. ஒடிசாவின் அப்துல் கலாம் தீவிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

5000 கி.மீ தொலைவிலுள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க வல்லது இந்த ஏவுகணை.