இந்தியா

வாக்களிப்பதை கட்டாயமாக்க கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

jagadeesh

பொதுத்தேர்தலில் வாக்களிப்பதை கட்டாயமாக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்ஜன் கொகாய் தலைமையிலான அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.