தடம் புரண்ட ரயில் புதிய தலைமுறை
இந்தியா

ஜார்கண்ட் | தடம் புரண்ட ரயில்.. 2 பயணிகள் உயிரிழப்பு.. மீண்டும் மீண்டும் நிகழும் விபத்துகள்!

மும்பை ஹவுரா ரயில் படாபம்பூ மாவட்டத்திற்கு அருகே அதிகாலை 3.45 மணியளவில் சென்றபொழுது விபத்துக்குள்ளானது. ரயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 20 மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

PT

ஜார்கண்டில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். மும்பை ஹவுரா ரயில் படாபம்பூ மாவட்டத்திற்கு அருகே அதிகாலை 3.45 மணியளவில் சென்றபொழுது விபத்துக்குள்ளானது.

ரயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 20 மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தொடர்ந்து விபத்து நடந்த பகுதிகளில் மீட்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது.