Tragedy pt desk
இந்தியா

#BREAKING பீகார் | பாபா சித்தநாத் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டம் மக்தும்பூரில் உள்ள பாபா சித்தநாத் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 35க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் தகவல் வீடியோவில்.

webteam