சிறப்புக் களம்

அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்

Sinekadhara

வாடிவாசலில் ஒன்றன்பின் ஒன்றாக சீறும் காளைகள், திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் வீரர்கள் என மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அனல் பறக்கும் விதமாக நடைபெற்று வருகிறது. களத்தில் சீறும் காளைகளும், மல்லுக்கட்டும் காளையர்களும் இங்கே புகைப்படத் தொகுப்பில்...