உலகம் இன்று| பாகிஸ்தான் வன்முறையில் 70 பேர் பலி முதல் தற்கொலை ட்ரோன்களை பார்வையிட்ட வடகொரிய அதிபர்!

உலகம் இன்றில்....தென்மேற்கு பாகிஸ்தானின் ஸ்வ்ஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட வன்முறையில் 70 பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.

உலகம் இன்றில்....தென்மேற்கு பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட வன்முறையில் 70 பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். மற்றும் வடகொரிய அதிபர் கிங் ஜொங் உன் தற்கொலை ட்ரோன்களை பார்வையிட்டுள்ளார். இது பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய செய்தி என்று உலக ஊடகங்கள் வெளியிடப்பட்ட செய்தி என்ன என்று தெரிந்துக்கொள்ளலாமா...?

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com