சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் குளிர்பானம் குடித்து 2 சிறுவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அதனை விற்பனை செய்த கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் குளிர்பானம் குடித்து 2 சிறுவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அதனை விற்பனை செய்த கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.