உள்ஒதுக்கீடு விவகாரத்தால் கூட்டணிக்குள் எந்த பிரச்னையும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

உள்ஒதுக்கீடு விவகாரத்தால் கூட்டணிக்குள் எந்த பிரச்னையும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்
உள்ஒதுக்கீடு விவகாரத்தால் கூட்டணிக்குள் எந்த பிரச்னையும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்
Published on

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு விவகாரத்தால் கூட்டணிக்குள் எந்த பிரச்னையும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இட ஒதுக்கீடு தற்காலிகமானது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறிவந்த நிலையில், அச்சட்டம் நிரந்தமானது என பாமக அறிக்கை வெளியிட்டது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com