ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: தேடப்பட்டு வரும் பாஜக நிர்வாகி அஞ்சலை கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்!

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, வழக்கில் முக்கிய குற்றவாளியான பாஜக நிர்வாகி அஞ்சலையை போலீஸார் தேடி வரும் நிலையில், கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com