தபால் தேர்வு ரத்துக்கான நிர்வாக காரணம் என்ன?: சென்னை உயர்நீதிமன்றம்

தபால் தேர்வு ரத்துக்கான நிர்வாக காரணம் என்ன?: சென்னை உயர்நீதிமன்றம்
தபால் தேர்வு ரத்துக்கான நிர்வாக காரணம் என்ன?: சென்னை உயர்நீதிமன்றம்
Published on

தபால் துறை தேர்வை ரத்து செய்ததற்கான நிர்வாக காரணம் என்ன என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதுதொடர்பாக ஆகஸ்ட் 5-ஆம் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திமுக தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com