மழை பாதிப்பு பற்றிய புகார்கள்.. எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?.. பரபரப்பில் கட்டுப்பாட்டு மையம்

மழைபாதிப்பு தொடர்பாக 1944 புகார்கள் வந்திருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் மழை நீர் தேங்கியது குறித்தும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பார்த்து வருகிறோம். இந்நிலையில் மழைபாதிப்பு தொடர்பாக 1944 புகார்கள் வந்திருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து மாநகராட்சி எத்தனை புகார்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com