காஞ்சிபுரம் | தப்பிய மேயர் பதவி.. பின்னணியில் அமைச்சர் கே.என்.நேரு - என்ன நடந்தது?

காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிராக திமுக, அதிமுக உள்ளிட்ட கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்திய நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் வாக்கெடுப்பின் போது கவுன்சிலர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் மேயரின் பதவி தப்பியுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com