தமிழ்நாடு
“வழக்கு வந்தாலும் சந்திக்க ரெடியா இருக்கேன்” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் விமர்சனம் தேசிய அளவில் கடும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், “வழக்கு வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் பேசியவற்றை இங்கே காணலாம்.