"உழைப்பை சுரண்டி விட்டு நடுத்தெருவில் விட்டுட்டாரு"-சீமான் மீது நாதக நிர்வாகிகள் பகீர் குற்றச்சாட்டு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ளதாக, டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com