உண்டியலில் நிதி வசூல் செய்து கொரோனா நிவாரண நிதி அனுப்பும் பெட்டிக்கடைக்காரர்!

உண்டியலில் நிதி வசூல் செய்து கொரோனா நிவாரண நிதி அனுப்பும் பெட்டிக்கடைக்காரர்!
உண்டியலில் நிதி வசூல் செய்து கொரோனா நிவாரண நிதி அனுப்பும் பெட்டிக்கடைக்காரர்!
Published on

மக்களிடையே உண்டியலில் நிதி வசூல் செய்து கொரோனா நிவாரண நிதி அனுப்பும் பெட்டிக்கடைக்காரருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

தினசரி வார இதழ் பத்திரிகைகளை கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் விற்றுவரும் செந்தில்குமார், முதல்வர் மு.க ஸ்டாலின் கொரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு மக்களிடம் எடுத்துச் சொல்லி உண்டியலில் நிதி வசூலித்து அனுப்பி வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com