அதில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் சட்டவிதிகளை மீறி மோதிக் கொண்ட விவகாரம் தொடர்பாக ஆறு பேரை சஸ்பென்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இருதரப்பிலும் மோதலில் ஈடுபட்ட சைதாப்பேட்டை வழக்கறிஞர் சங்க செயலாளர் ஏங்கல்ஸ், மற்றும் பாலமுருகன் மணிகண்டன், பத்மநாபன் ஹரிஹரன், நெப்போலியன், மற்றும் ஒருவர் உள்ளிட்ட 7 பேரை வழக்கறிஞர்கள் பணி செய்வதற்கு தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் இடைக்கால தடை விதித்துள்ளது