கனமழை எதிரொலி | திருவண்ணாமலை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்த சூழலில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com