சென்னையில் தண்ணீர் தேங்கியதற்கான காரணம் என்ன? எந்தெந்த இடங்களில் மழைநீர் வடியவில்லை?

மிக்ஜாம் புயல் ஓய்ந்தாலும், அது ஏற்படுத்திய தாக்கம் இன்னும் குறையவில்லை. அதிகப்படியான மழையால் சென்னையின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. எந்தெந்த இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அதற்கான காரணம் என்ன? போன்றவற்றை விளக்குகிறார் செய்தியாளர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com