கோவை மாநகராட்சியின் புதிய மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு

கோவை மாநகராட்சி மேயரை தேர்வு செய்வதற்காக இன்று மறைமுகத் தேர்வு நடைபெற்றது. இதில், 29வது வார்டை சேர்ந்த திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கூடுதல் தகவல்களை வீடியோவில் பார்க்கலாம்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com