தமிழ்நாடு
மதுரை: அரசுப் பேருந்துக்குள் குற்றால அருவிபோல் கொட்டிய மழை! #ShockingVideo
மதுரை அரசு பேருந்தில் குற்றால அருவியை போல கொட்டிய மழைநீரில் பயணிகள் குடை பிடித்தபடி பயணித்துள்ளனர். பாபநாசம் முதல் மதுரை வரை செல்லும் அந்த பேருந்தில் பயணம் செய்த பெரும்பாலான பயணிகள், குடைபிடித்தும் கொட்டும் மழைநீரில் நனைந்தபடியும் பயணித்தனர்.