புதுக்கோட்டை | சாலை வசதி இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகில் இருக்கும் கிராமம் கீழத்தாணியம் ஊராட்சி. இந்த ஊரிலிருந்து உப்பிலியப்பட்டி செல்லும் சாலை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டதாக தெரிகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகில் இருக்கும் கிராமம் கீழத்தாணியம் ஊராட்சி. இந்த ஊரிலிருந்து உப்பிலியப்பட்டி செல்லும் சாலை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டதாக தெரிகிறது. இதைச் சுற்றி இருக்கும் மற்ற கிராம சாலைகளும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

இந்த கிராமங்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவியர் முதல் மருத்துவமனைக்குச்செல்லும் முதியவர் வரை குண்டும் குழியுமான ஜல்லி கற்கள் மீதுதான் செல்லவேண்டியுள்ளது.

இது குறித்து மேலும் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com