சென்னை| மூதாட்டியை கொலை செய்து ஆற்றில் வீசிவிட்டு ‘காணவில்லை’ போஸ்டர் ஒட்டிய நபர்! விசாரணையில் பகீர்

கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் மூதாட்டி அடித்துக் கொள்ளப்பட்டு, உடல் ஆற்றில் வீசப்பட்ட கொடூரம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. மூதாட்டியைக் கொன்று வீசிவிட்டு குடும்பத்தினருடன் சேர்ந்து காணவில்லை போஸ்டரை ஒட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com