வடகிழக்கு பருவமழை| வேளச்சேரியில் படகுகளில் மீட்கப்படும் பொதுமக்கள்!

சென்னையில் கனமழை பெய்துவருவதால் வேளச்சேரி ஏஜிஎஸ் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டனர்..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com