”அடுத்த பாராலிம்பிக்கில் இதுதான் இலக்கு” - தமிழ்நாடு அரசுக்கு மாரியப்பன் தங்கவேலு வைத்த வேண்டுகோள்!

தனக்கு குரூப் 1 அரசுப் பணி வழங்க வேண்டுமென பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பாரா ஒலிம்பிக்ஸில் தொடர்ந்து 3வது முறையாக பதக்கம் வென்ற அவர், இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com