ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
Published on

மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலை ரயில் போக்குவரத்து 5 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது.

கனமழை காரணமாக ஏற்பட்‌ட மண் சரிவால் கடந்த 1 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டிருந்த நீலகிரி மலை ரயில் சேவை இன்றும் மீண்டும் தொடங்கியது. இருப்புப்பாதைகளில் ஏற்பட்டிருந்த மண் சரிவுகளை அகற்றும் பணி நிறைவடைந்ததால் ஐந்து நாட்களுக்குப் பிறகு மேட்டுப்பாளையம் குன்னூர் இடையேயான போக்குவரத்து சீரானது. வழக்கம்போல் இன்று காலை 7:15 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து மலை ரயில் புறப்பட்டு சென்றதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com