"அடுத்த தேர்தலில் என் தங்கச்சி நிக்கப்போறா.." - சீமான் பேச்சால் சிரிப்பலை!

சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழ் மக்களுக்கென்று ஒரு அரசியலை உருவாக்கி, அறம் சார்ந்த ஆடசியை அமைக்க விரும்புகிறோம். ஏளிய மக்களுக்கும் அதிகாரம் வரவேண்டுமென்று நினைக்கிறோம் என்றார். மேலும் சீமான் பேசியதை வீடியோவில் காண்க...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com