சென்னை | பள்ளத்தில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு... 24 மணி நேரம் கடந்தும் நடவடிக்கை இல்லை?

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளுக்கு தோட்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நடந்து 24 மணிநேரம் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விவரத்தை வீடியோவில் காணலாம்..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com