சென்னை விடாமல் கொட்டும் மழை | ”2 மணி நேர இடைவெளி இருந்தால்தான்..?” - மேயர் பிரியா கொடுத்த பதில்!

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் நேற்று இரவுமுதல் தொடங்கி விடாமல் மழை பெய்துவருகிறது. இந்நிலையில் நீர் தேங்கியுள்ள அனைத்து இடங்களுக்கும் அதிகாரிகளை அனுப்பி பிரச்னைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com