"Adjust பண்ணிக்கோமா"- கிருஷ்ணகிரியில் 13 மாணவிகளுக்கு நடந்தகொடூரம்; காக்கவேண்டிய ஆசிரியை செய்தசெயல்!

கிருஷ்ணகிரியில் என்சிசி முகாமிற்குச் சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தும் ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com