வெள்ளத்தில் மூழ்கிய கோயம்பேடு சந்தை.. வியாபாரிகள் அவதி...! கள நிலவரம் என்ன? #Video

தொடர் கனமழையால் சென்னை கோயம்பேடு சந்தையில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் வியாபாரிகள் அவதி அடைந்துள்ளனர். இதுகுறித்து களத்திலிருந்து கிடைத்த தகவல்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அறியலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com