பருவமழையால் ரம்மியமாக காட்சியளித்த கொடைக்கானல்... விடுமுறையை கொண்டாட குவிந்த மக்கள்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதிகள் ரம்யமாக காட்சி தருவதோடு, வெப்பத்திற்கு இதமான குளு குளு காலநிலை நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com